பதிகலுக்கு வரவேற்கிறோம் 

அவதாரப் பதி

அவதாரப் பதி

முகவரி :

நேரம் :

திறப்பு காலை-9மணி : மூடுதல் மாலை-6மணி

சிறப்பு நிகழ்வுகள் :

  • திருஏடுவாசிப்பு
  • கொடியேற்றம்
  • திருவிழா

தொடர்பு :

இணையதள url:

ayyavazhi.in

வரலாறு

அவதார பதி என்பது தமிழில் ‘கடவுள் அவதரிக்கும் இடம்’ என்பதைக் குறிக்கும்ஒரு சொற்றொடர் . திருச்செந்தூரில் எழுப்பப்பட்ட அய்யாவழியின் புனிதத் தலங்களில் அவதாரப் பதியும்ஒன்றாகும் . அவதார பதி முருகன் கோவிலுக்கு தெற்கே அரை மைல் தொலைவில், கடல் கரையில் “மகர தீர்த்தம்” (அகிலத்தின்படி முதன்மையான கடல் தீர்த்தம் ) அமைந்துள்ளது.

அகிலத்திரட்டு அம்மானை ( அய்யாவழியின் புனித நூல் ) படி நாராயண பகவான் அய்யா வைகுண்டராக அவதாரம் செய்து கடலில் இருந்து எழுந்தருளிய இடம் இத்தலத்தில். இந்த நிகழ்வை முன்னிட்டு அங்கு அவதாரப்பதி அமைக்கப்பட்டுள்ளது. இது பஞ்சபதியில் இடம்பெறவில்லை.

CONTACT
close slider

    Please feel free to get in touch, we value your feedback.